ஸ்ரீ : மாறனலங்காரம் (------) சிறப்புப்பாயிரம் உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா னலகில்சோதியணிகிளர்திருவுரு வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர் கணமகலாதபொற்கவின்பதிநின்று முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப் பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும் விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந் தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத் தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு முதுமொழித்தண்டிமுதனூலணியொடும் புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந் தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும் பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச் சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க் காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந் தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன் சிற்குணச்சீநிவாதனின்னருளா னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன் பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன் மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த் |
|
|
|