பக்கம் எண் :

443

கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்125
கரியமலர் நெடுங்கண் காரிகை முன்194
கழூஉ விளங்காரம் கவைஇய மார்பே100
குடாவடியுளியம்28
குருகுகரு வுயிர்ப்ப ஒருதன யோங்கிய திருமணிக் காஞ்சி336
குறங்கென மால்வரை யொழுகிய வாழை92
குறுக்கை யிரும்புலி44
குன்றம், குருதிப் பூவி்ன் குலைக் காந்தட்டே306
கூரியதோர் வாள்மன் வருகதில் லம்ப வெஞ்சேரி சேர272
கேழல் உழுத கரிப்புனக் கொல்லை154
கொடுங்கோல்318
சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே320
சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாட்டே100
செங்கால் நாராய்203
செய்பொருட் சிறப்பெண்ணி133
செழுந்தாமரை யன்ன வாட்கண்338
சென்றீ பெரும நிற்றகைக்குநர்யாரே351, 353  
ஞெண்டு360
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்37
தண்ணந்துறைவன்44
தண்ணந்துறைவன் கொடுமை48