137
வாலுளப் புரவியொடு வயக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமக்கு மஞ்சுவரு நெடு"வற்
95கழறொடித் தடக்கக் காரி" நிழறிகழ்
நீல நாக நல்கிய கலிங்க
மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்புலர் திணி"தா
ளார்வ நன்மொழி யா" மால்வரக்
100கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
யமிழ்விள தீங்கனி யௌவக் கீந்த
வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடு"வ
லரவக் கடற் றான யதிகனுங் கரவா

பரந்தோங்கு சிறப்பிற் பாரி", "தேருடன், முல்லைக் கீத்த செல்லா நல்லிசப், படுமணி யானைப் பறம்பிற் "கோமான், நெடுமாப் பாரி" (புறநா. 200 : 9 - 12, 201 : 2 - 5)


84 - 91."முல்லக்குத் "தரு மயிலுக்குப் "பார்வ", மெல்ல நீர் ஞாலத் திசவிளங்கத்-தொல்ல, யிரவாம லீந்த விறவர்" (பு. வெ. 194); பழமொழி, 361


93.ஈரநன்மொழி: "ஆர்வநன்மொழி" (சிறுபாண். 99); முருகு. 292-ஆம் அடிய"ம் குறிப்புரய"ம் பார்க்க.


94."உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடு"வல்" (சிறுபாண். 102)


95.கழறொடித்தடக்க: "கழறொடி கவஇய கலம்பொழி தடக்க" (பெருங். 1. 35 : 102)


91 - 5.பாரி, காரி: "வண்புகழ் பாரி காரி" (திருப்."வஞ்சக")


97. ஆலமர்செல்வன்: முருகு. 256-ஆம் அடிய"ம் அதன் குறிப்புரய"ம் பார்க்க.


96 - 7.அரவுரியணிந்தவன் "த. 3550.


98.(பி-ம்) ‘சாபந் தாங்கிய'


98.ஆர்வ நன்மொழி: "ஈரநன்மொழி" (சிறுபாண். 93)

100 - 101. நெல்லி யமிழ்விள தீங்கனி: "நிறசுவ யமுத நெல்லியின் கனி"ம்" (வி. பா. பழம் பொருந். 22)


100 - 103."பூங்கமல வாவிசூழ் புள்வளூர்ப் பூதனம், ஆங்குவரு பாற்பெண்ண யாற்றின"ம்-ஈங்கே, மறப்பித்தாய் வாளதிகாவன்கூற்றி னாவ, அறுப்பித்தா யாமலகந் தந்து" ஒளவையார் பாட்டு); ‘இனிய கனிகளென்ற ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்ற' (குறள். 100,பரி. உர)