139
பொருபுன றரூஉம் "பாக்கரு மரபிற்
றொன்மா விலங்கக் கருவொடு பெயரிய
120நன்மா விலங்க மன்ன ருள்ளு
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் ப்பி "னாவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழத் தடக்கப்
125பல்லியக் "காடியர் புரவலன் "பரிச
நல்லியக் "காடன நயந்த கொள்கயொடு
தாங்கரு மரபிற் றன்னுந் தந்த
வான்பொரு நெடுவர வளனும் பாடி
முன்னாட் சென்றன மாக விந்நா
130டிறவாக் கண்ண சாய்செவிக் குருள
கறவாப் பான்முல கவர்த "னானா
புனிற்றுநாய் குரக்கும் புல்லெ னட்டில்
காழ்"சார் முசுவர்க் கணச்சித லரித்த

124.(பி-ம்.) ‘கணஞ்சிந்ம்'
"புன்றல மடப்பிடி பரிசி லாக" (புறநா.151 : 4)
பெயன்மழத்தடக்க "பொழிபெயல் வண்மயான்" (கலித். 57 : 12)


125 - 6."பரிச நல்லியக் கோடன்: "செல்லிசை நிலஇய பண்பி, னல்லியக் கோடன" (சிறுபாண். 268 - 9)


119 - 26."பெருமா விலங்கத் தலவன் சீறியா, ழில்லோர் சொன்மல நல்லியக் கோடன", "நெல்லமல் புறவி னிலங்க கிழவோன்" (புறநா. 176 : 6 - 7, 379 : 6)


127.தாங்கரு மரபின்: (சிறுபாண். 66); "நலம்பொறுக் கலாத பிண்டி" (சீவக. 402)


127 - 8. மலயப்பாடுதல்: "அவர், நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே" (குறுந். 23 : 5); "அணிநெடுங் குன்றம் பாடும்" (பரி. 17 : 51); "பயமல "யத்தி யகவினம் பாடுவா நாம்" (கலித். 40 : 6 - 7); "தேமுயர் சிமயக் குன்றம் பாடும்" (அகநா. 208 : 2); "நின்னுநின் மலையும் பாட" (புறநா. 143 : 12)


130.நாய்க்குட்டியக் குருள யென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். மரபு. சூ, 8, பேர்.