| தலநாட் செருந்தி தமனிய மருட்டவுங் கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு நெடுங்காற் புன்ன நித்திலம் வப்பவுங் | 150 | கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர் வப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி "னாங்குநில யொட்டகந் யின்மடிந் தன்ன | 155 | வீங்குதிர கொணர்ந்த விரமர விறகிற் கரும்புகச் செந்தீ மாட்டிப் பெருந்"தாண் மதி"யக் கறூஉ மாசறு திருமுகத் நுதி"வ "னாக்கி னுளமக ளரித்த பழம்படு "தறல் பரதவர் மடுப்பக் | 160 | கிளமலர்ப் படப்பக் கிடங்கிற் "காமான் றளயவிழ் தெரியற் றக"யாற் பாடி யறற்குழற் பாணி தூங்கி யவரொடு வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர் பந்நன யவர பவழங் "காப்பவுங |
147.செருந்திமலர்க்குப் பொன் : செருந்திபொன் சொரிதருந் திருநெல்"வலி"ற செல்வர்" ("த. திருஞா.)
148. கடுஞ்சூல்: "கடுஞ் சூலாநாகு"(கலித110 : 14); "கடுஞ்சூன் மகளிர்" (மணி. 7 : 82)
148. "மணிப்பூ முண்டகத் மணன்மலி கானல்"(மதுரைக். 96); "மணிமருண் மலர முள்ளி" (அகநா. 236:1)
149. "மண்ணாப் பசுமுத் "தய்ப்பக் குவியிணர்ப், புன்ன யரும் பிய புலவுநீர்ச் "சர்ப்ப"(நற். 94 : 5 - 6); "மண்ணா முத்த மரும்பிய புன்ன" (அகநா. 30 : 13)
152. (பி-ம்.) ‘வப்பின்' மணிநீர்: "மண்ணுற வாழ்ந்த மணிநீர்க்கிடங்கின்"(மதுரைக். 351); "மணிமரு டெண்ணீர்" (மலபடு. 250); "மணிநீர்ச் "சர்ப்பன்"(ஐங். 117 : 4); "மணிநீரு மண்ணு மல" மணிநிழற், காடு முடய தரண்"(குறள், 742)
153.படு-மடு; "படுவெழுந் நடுவெழும்"(தக்க. 720)
155."விரமர முருட்டுந் திர"லாப் பரப்பின்"(மணி. 8 : 5)
158 - 9. பெரும்பாண். 339.
164."பனிப்புத லிவர்ந்த பங்கொடியவரக், கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்"(குறுந். 240 : 1 - 2)
|