143
டாமான் சூட்டி னமவரப் பெறுகுவிர்
நறும்பூங் "காத தொடுத்த நாட்சினக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப "ரறி
180நிலயருங் குட்ட "நாக்கி நெடிதிருந்
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசட
முள்ளரத் தாமர முகிழ்விரி நாட்"பா
கொங்குகவர் நீலச் செங்கட் "சேவன்
185மதி"ச ரரவின் மானத் "தான்று
மருதஞ் சான்ற மருதத் தண்பண
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
190னுரன்கெழு "நான்பகட் டுழவர் தங்க
பிடிக்க யன்ன பின்னுவீழ் சிறுபுறத்த்
தொடிக்க மகடூஉ மகமுற தடுப்ப

176 - 7. (பி-ம்.) ‘ஆயமொடி யாமான்'

180.நிலயருங்குட்டம்: "நிலயருங் குட்டத்த் டுமெனப் பாய்ந்"(புறநா. 243 : 9, பி-ம்.)

181.(பி-ம்.) ‘கயலெறிந்த'
"செங்கயல் பாய்ந் பிறழ்வன கண்டாங், கெறிந்த பெறாஅ திரயிழந் வருந்தி, மறிந் நீங்க மணிச்சிரல்"(மணி. 4 : 22 - 4)

183."முட்டாட் டாமர"(முருகு. 73); "முட்டாள சுடர்த் தாமர" (மதுரைக். 249)

186. " ‘மருதஞ் சான்ற........பண' என்புழி, மருதமென்ற ஊடி"ம் கூடி"ம் "பாகம் நுகர்தல" ( தொல். அகத். சூ. 5, ந.)

187. (பி-ம்.) ‘கடிவரப்பின்'

190. மகளிர இன்னாருடய தங்கயெனக் கூறுதல் மரபு: "வல்விற் கானவர் தங்கை", "சிறுதினத், ளரெறி நுண்டுகட் களஞர் தங்கை" (ஐங். 363 : 2); "கானவர் தங்க" (அகநா. 132 : 5)

190 - 91. (பி-ம்.) ‘தங்கப்பிடி'

192 - 2.மகமுற: பெரும்பாண். 478; "மகமுற தடுப்ப" (மலபடு. 185)

191-2."சிறுகண், ணிரும்பிடித் தடக்க மான நெய்யருந், தொருங்குபிணித் தியன்ற வெறிகொ ளம்பால்", "பிடிக்க யன்ன பின்னகந் தீண்டித், தொடிக்க தவரத் "தாய்ந்தன்று"(அகநா.