192
கருவ "வய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூளப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப் 
புகரிணர் "வங்க வீகண் டன்ன
195வவர வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவ மூரற் பெறுகுவிர் ஞாங்கர்க்
குடிநிற வல்சிச் செஞ்சா லுழவர்
நடநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
200லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித் 
தொடுப்பெறிந் ழுத ளர்படு டவ
யரிபுகு பொழுதி னிரியல் "பாகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ள தழீஇக் குறுங்காற்
205கறயணற் குறும்பூழ் கட்சிச் "சக்கும்
வன்புல மிறந்த பின்ற மென்"றான்
மிதி"லக் கொல்லன் முறிகொடிற் றன்ன


192. (பி-ம்.) ‘நெடுங்காற்'

194-5. அவரப்புழுக்கிற்கு "வங்கப்பூ: "செவ்வீ "வங்கப் பூவினன்ன....அவர" (மலபடு.434-6)

195-6. (பி-ம்.) "அட்டிப் பயற்றின் றீஞ்சுவ மூரல்'

199. "வழம், வறனுழு நாஞ்சில்"பான் மருப்பூன்றி நிலஞ்சர" (கலித்.8: 4-5); "யானத், தூம்புடத் தடக்க வாயொடு மிந், நாஞ்சி லொப்ப நிலமிசப் புரள" (புறநா.19: 9-11); "வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவன"பா, லெல்லாக் களிறு, நிலஞ்"சர்ந்த" (களவழி. 40); "க"ம் மத்தகமும் கொம்பும் கலப்பக்கு ஒப்பென்ப" (தக்க. 259, உர) "அலப்பட யனயதூங்குவாய் நெடுங்க யலசெவி வாரணம்." (விநாயக. நகரப். 21)

200. "உடுப்பு முகத்த கூர்ங்கொழுவி னுழுநற்செயல்" (கூர்ம. வருணச். 15)

204. அகநா. 63:7.

205. "கட்சி-காடு; ‘கற....."சக்கும்' இ பெரும்பாணாறு" தக்க. 102, உர,

206-7. மென்"றான் மிதி"ல: "உலவாங்கு மிதி"தால் "பால" (குறுந். 172: 6)