578
யகமலி யுவகை யார்வமொ டளைஇ
185மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
செருச்செய் முன்பிற் குருசின் முன்னிய
பரிசின் மறப்ப நீடலு முரியி
ரனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
190வரையர மகளி ரிருக்கை காணினு
முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப்
புழைதொறு மாட்டிய விருங்க லரும்பெறி
195 யுடைய வாறே நள்ளிரு ளலரி
விரிந்த விடியல் வைகினிர் கழிமி
னளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
முரம்புகண் ணுடைந்த பரலவற் போழ்விற்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
200குறிக்கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச்
செறிதொடி விறலியர் ைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ
ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ
205வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப்
பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்க
லிருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக்


185. சிறுபாண். 192.

179- 85. சிறுபாண். 189 - 92.

192. (பி-ம்.) ' நிலனொடு படர்மின் ', 'சில நாள் படர்மின் '

193. " இரும்புன நிழத்தலின் " (குறிஞ்சிப். 157)

194.கற்பொறி : " சிறுபொறி மாட்டிய பெருங்க லடாஅர்" (நற். 119 : 2) ; " பொறியறிந்து மாட்டிய, பெருங்க லடாரும் " (புறநா. 19 : 5 - 6) ; " கொல்புலி படுக்கும் பெருங்க னீளடார் " (கூர்ம. சம்புத்தீவின். 29)

201. கைதொழூஉப்பழிச்ச : (பெரும்பாண். 463, குறிப்புரை.)

206. (பி-ம்.) ' நிலைதவிர்க்கும் '