அம்மூவன். (பி-ம்.) 3. ‘னார்மலர்’; 4. ‘பரக்குங்’; 5. ‘நக்குவளை’, ‘கடிதன்று’6. ‘றைதெமக்கம்ம’, ‘றைதேய்கம்ம’, ‘றைதேயம்மல’, ‘றைதேகாமம்’.
(ப-ரை.) அடும்பின் ஆய் மலர் விரைஇ - அடும்பினது அழகிய மலரைக் கலந்து, நெய்தல் நெடு தொடை வேய்ந்த-நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த, நீர் வார் கூந்தல் - நீர் ஒழுகிய கூந்தலையுடைய, ஓரை மகளிர் அஞ்சி -