| எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி பிறங்கும் பூணினை மால்வரை | 10 | எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து மேவலுட் பணிந்தமை கூறும் நாவ லந்தண ரருமறைப் பொருளே;
(இது கொச்சகம்) 1இணைபிரி யணிதுணி பிணிமணியெரிபுரை விடரிடுசுடாபடா | 15 | பொலம்புனைவினைமலா தெரிதிர டெரியுருள் கனமிகு முரண்மிகு கடறருமணியொடு முததியாததநொணி நெறிசெறி வெறியுறு முறலவி றலணஙகணஙகுவிாறறாரணி துணிமணி வெயிலுற ழெழிலபுகழலாமலாமார்பின னெரிவயிரநுதிநுதி யெறிபடைய ருததுமலையிவாநவை யினிறறுணிபடலினமணி | 20 | யியலெறுமெழிலினிசை யிருளகல முறுகிறுகுபுரியொருபுரி நாணமலாமலரிலகினவளாபருதியினொளிரமணிமாரபணிமண மிக நாறுருவின விரைவளிமிகுகடுவிசையுடுவுறுதலைநிரை யிதழணி யிறிரியவமாரைபபொரெழுநதுடனறிரைததுரைஇயதானவாசிர முமிழபுனலபொழி பிழிநதுரமுதிரபதிரபலநதொடாவ மாவெனற | 25 | கணை. (இவை நான்கும் அராகம்) பொருவே மென்றவர் மதந்தபக் கடந்து செருமேம் பட்ட செயிர்தீ ரண்ணல் இருவர் தாதை யிலங்குபூண் மாஅல் தெருள நின்வர வறிதல் | 30 | மருளறு தேர்ச்சி முனைவர்க்கு மரிதே; | | (இஃது ஆசிரியம்) |
1 பிரதியுதவியும்உரையுதவியும் இல்லாமையால், அடிவரையறையும் பொருள்வரையுறையுஞ்செய்து இந்த அராகங்கள் நான்கினையும் ஒழுங்குபடுத்தஇயலவில்லை; இங்ஙனமே மூலத்திலும் உரையிலும் சிலசில பின்னும் உள்ளன. (பி - ம்.)6 ''அரிமலர்'' 9''விளங்கும் பூணை'' 11 ''னிறுத்த'' 26 ''பொருவ'' 27 ''செருவிடம்படுத்த''28 ''மாஅன்'' |