திரட்டு : 3 வையை | அறவோ ருள்ளா ரருமறை காப்ப செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு. |
(கு - ரை.) 3. மறுமுறை - மறுபிறப்பு :11 : 138 - 40; ''''எமர்தர வாரா தாயினுமிவணோற் றவனுறை யுலகத்தழித்துப்பிறந் தாயினும்எய்துதல் வலித்தனென்'''' (பெருங்.1. 36 : 113 - 5) (மேற்.) ''என்பது பரிபாடல்;வெள்ளைச் சுரிதகத்தான் இற்றது''(தொல்.செய். 121 பேர். ந);இப்பகுதி ''''அறவோ ருள்ளா ரருமறைகாப்ப'''' என்னும் பரிபாடலின்இறுதியென்று தெரிகின்றது. (பி - ம்.) 3 ''அறுமுறை'' (3) |