திரட்டு : 4 | மண்ணார்ந் திசைக்குமுழவொடு கொண்டதோள் கண்ணா துடன்வீழுங் காரிகை கண்டோர்க்குத் தம்மொடு நிற்குமோ நெஞ்சு. |
(கு - ரை.) மண் - மார்ச்சனை. (மேற்.) ''என்பது பரிபாடல்;வெண்பாவுறுப்பான் வந்தது'' (தொல்.செய். 120 பேர் ந.) (பி - ம்..) 1 ''திசைத்த'' 2''கண்ணோடெனவிழூஉம்'' (4) |