| 251 |
அத்தத்தா வென்பான் - அத்தா அத்தாவென்று கூறுகின்றவன் |
481 |
| 252 |
அத்தத்தாவென்னும் தேமொழி கேட்டலினிது |
474 |
| 253 |
அத்தம் - காடு |
79, 96 |
| 254 |
அத்தமென்னும் பொன்னஞ் சிலம்பு |
783 |
| 255 |
அத்தன் - தந்தை |
733 |
| 256 |
அத்து, உவமையுணர்த்துஞ் சொல்லாய் வருதல் |
90 |
| 257 |
அத்து விகாரத்தால் தொகுதல்: (சுரம்) |
85 |
| 258 |
அதர் - வழி |
37, 137, 958 |
| 259 |
அதர்பட மிதித்தல் |
136 |
| 260 |
அதர்வணம் |
6 |
| 261 |
அதற்கு - அதனிடத்தே |
935 |
| 262 |
அதற்கொண்டு - அக்காலந் தொடங்கி |
910 |
| 263 |
அதற்கொண்டு - அதனை முதலாகக்கொண்டு |
864 |
| 264 |
அதன்றலை - அதற்குமேலே |
350 |
| 265 |
அதனால், அசை |
301 |
| 266 |
அதனால்,- அவ் வருத்தத்தால் |
777 |
| 267 |
அதனால் -ஆகையினால் |
307, 768 |
| 268 |
அதனை முதலாகக்கொண்டு துயில் கொள்ளேனாய் |
865 |
| 269 |
அதிகாரப் புறநடை |
597 |
| 270 |
அதிசயம் |
231 |
| 271 |
அதிர்தல் - நடுங்குதல் |
935 |
| 272 |
அதிர்தல் - முழங்குதல் |
267 |
| 273 |
அதிர்பு - அதிர்ந்து |
658 |
| 274 |
அதிர்பு - நடுங்கி |
170 |
| 275 |
அதிர்வு - நடுக்கம் |
484 |
| 276 |
அதிரிசையருவி |
267 |
| 277 |
அதுவொக்கும் |
561 |
| 278 |
அதை - அதனை |
779 |
| 279 |
அதோளி |
741 |
| 280 |
அந்தணர் அந்தியெதிர்கொளல் |
752 |
| 281 |
அந்தணர் இருபெரு வேந்தரைச் சந்து செய்வித்தற்கு நடுவாக நிற்றல் |
134 |
| 282 |
அந்தணர் எல்லாத் தெய்வத்திற்கும் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன் கட் கொடுத்தல் |
102 |
| 283 |
‘அந்தணர்’ என்பதன் பொருள் |
4 |
| 284 |
அந்தணர்க்கு, குடை செருப்பு முதலாயினவும் கூறுதல் |
62 |
| 285 |
அந்தணர்க்குத் தாமரைக் கண்ணி கூறுதல் |
319 |
| 286 |
அந்தணர்க்கு, முக்கோலும் கரகமும் கூறுதல் |
62 |
| 287 |
அந்தணர் குடை கரகமுக்கோலுடன் ஐம்பொறி யடக்க முடையராய்ச் செல்லுதல் |
57 |
| 288 |
அந்தணர் தாபதர் முதலியோர்க்கு அறங்கருதிக்கொடுத்தல் |
69 |
| 289 |
அந்தணர் தாம் செய்யுந் தொழில்களைச் செய்து அந்திக் காலத்தை எதிர் கொள்ளுதல், |
754 |
| 290 |
அந்தணர், நூற்கேள்வியுடையவராய் யாகஞ் செய்தல் |
199 |
| 291 |
அந்தணர், பொருள் முடித்தற்காகத் தூதுபற்றிப் பிரிதல் |
132 |
| 292 |
அந்தணர், மாலைக்காலத்து அழலெழுப்புதல் |
806 |
| 293 |
அந்தணர் முக்கோலைக் கையிலே கொள்ளுதல் |
57, 62, 783 |
| 294 |
அந்தணன் - இறைவன் |
208 |
| 295 |
அந்தணன் அறங்கருதித் தூதிற்பிரிந்து அரசர் செய்த பூசனை வாங்கி வருதல் |
133 |
| 296 |
அந்தணன் எரிவலஞ் செய்தல் |
417 |
| 297 |
அந்தணன் களவொழுக்கம் |
319 |
| 298 |
அந்தணீர் |
57, 58, 59 |
| 299 |
அந்தரத் தெழுதிய எழுத்தின் மானவந்த குற்றம் வழிகெட வொழுகல் |
97, 98 |
| 300 |
அந்தி - அந்திக்காலம் |
752 |