பிடவூரும் அழுந்தூரும்.....முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்" (தொல். அகத்திணை. சூ. 30, ந.) 22. நண்பகல் - நடுப்பகல். 23. மாலை - மாலைக்காலத்தில். 27. சிறிதும் - சிறிது நேரமும். 34 - 5. எரி, குளமீன், தாள் என்பன வான்மீன் விசேடங்கள். இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலகவறுமைக்கு ஏதுக்கள். 36. செய் - தொழில் ; "பெருஞ்செய் நெல்லின் முகவைப் பாட்டும்" (சிலப். 10 : 137 ; நன். சூ. 289, மயிலை. மேற்.) கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6. (395) 396 | கீழ்நீரான் மீன்வழங்குந்து மீநீராற் கண்ணன்ன மலர்பூக்குந்து கழிசுற்றிய விளைகழனி அரிப்பறையாற் புள்ளோப்புந்து | | 5 | நெடுநீர்கூஉ மணற்றண்கான் மென்பறையாற் புள்ளிரியுந்து நனைக்கள்ளின் மனைக்கோசர் தீந்தேற னறவுமகிழ்ந்து தீங்குரவைக் கொளைத்தாங்குந்து | | 10 | உள்ளிலோர்க்கு வலியாகுவன் கேளிலோர்க்குக் கேளாகுவன் கழுமிய வென்வேல் வேளே வளநீர் வாட்டாற் றெழினி யாதன் கிணையேம் பெரும | | 15 | கொழுந்தடிய சூடென்கோ வளநனையின் மட்டென்கோ குறுமுயலி னிணம்பெய்தந்த நறுநெய்ய சோறென்கோ திறந்துமறந்து கூட்டுமுதல் | | 20 | முகந்துகொள்ளு முணவென்கோ அன்னவை பலபல................. ..................ருநதய இரும்பே ரொக்க லிருஞசெஞசிய அழித்துவப்ப வீத்தோனெந்தை |
|