பிறகு ஸிம்மச்சந்திரனென்னும் அரசனாகி,
மாதவத்தால் -
உத்கிருஷ்டமாகிய தபஞ்செய்து அதன்பலத்தால்,
இணையிலா -
உபமையில்லாத, கேவச்சத்துள்
- நவக்கிரைவேயகமென்னும்
அஹமிந்திரலோகத்தில், அமரனாய் -
(ப்ரீதிங்கரனென்னும்)
அஹமிந்திர தேவனாகி, (ஆயுரவஸானத்து,) இங்குவந்து -
இப்பூமியில்
மனிதனாய்வந்து, தணிவிலா -
குறைவில்லாத, தவத்தில் -
தபோத்தியானத்தால், மாற்றை - இந்தஸம்ஸாரப் பிறவியை, எறிந்து -
கெடுத்து, சக்கராயுதன் -
சக்ராயுதபகவான், போய்
-
(பரிநிர்வாணமாகி ஸ்வயம்புத்தன்மை பெற்றுச்) சென்று, இணையிலா -
முன்னொருகாலும் சேர்தலில்லாத, உலகம் -
மோட்சபதவியாகிய
ஸித்தி க்ஷேத்திரத்தில், புக்கான்
- புகுந்து
நிஸ்ஸம்ஸாரபரமாத்மஸ்வரூபமடைந்தான்,
அறத்தியற்கை - ஸ்ரீ
ஜினதர்மத்தினது ஸ்வரூபமானது, இது ஆம் - இத்தன்மைத்தாகும்,
எ-று. (64)
ஏழவாவது :
சக்கராயுதன் முத்திச்சருக்கம் முற்றுப்பெற்றது.
|