ஸம்மியக்ஞானத்தையே, நோக்குக - கருத்தாகப் பார்த்தறிக, காக்குவது
- காப்பது, ஏதெனில் - என்னவென்றால், விரதம் - ஸம்மியக்
சாரித்திரத்தையே, காக்க - நழுவாமல் காப்பாற்றுக, எ-று.
இச்செய்யுள் நரிவிருத்தத்தினீற்றிலும் வந்துளது. (358)
பதின்மூன்றவாது :
சமவசரணச்சருக்கம் முற்றிற்று.
_______
செய்யுட்டொகை.
ஆயிரத்து நானூற்றின் மேலு மிருமூன்றும்
பாயபுகழ் மேருக்கள் மந்தரர்பாற் - தூய
தவராச ராசன் குறுமுனிவன் றந்த
பவரோக மந்திரமாம் பாட்டு.
_______
மேருமந்தரபுராணம் மூலமும், உரையும் முற்றுப்பெற்றன. |