பக்கம் எண் :

பக்கம் எண் :483

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை




175





180





185





190





195





200




205
சாத்திய விநாசமப் பிரசித்த மாகும
அப்பிர சித்த விசேடிய மாவ
தெதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி
யிருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற

பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான
என்றா லவன நான்ம வாதி
ஆதலிற் றன்மி யப்பிர சித்தம்
அப்பிர சித்த வுபய மாவது
மாறா னோற்குத் தன்மி சாத்தியம

ஏறா தப்பிர சித்தமா யிருத்தல்
பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்
சுகமுத லியதொகைப் பொருட்டுக் காரணம்
ஆன்மா வென்றாற் சுகமுமான் மாவுந்
தாமிசை யாமையி லப்பிரசித் தோபயம்

அப்பிர சித்த சம்பந்த மாவ
தெதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல்
மாறாம் பௌத்தற்குச் சத்த வநித்தங்
கூறி லவன்ன் கொள்கையஃ தாகலில்
வேறு சாதிக்க வேண்டா தாகும்

ஏதுப் போலி யோதின்மூன் றாகும்
அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென
உபயா சித்த மன்னியதரா சித்தஞ்
சித்தா சித்த மாசிரயா சித்தம்
எனநான் கசித்த முபயா சித்தஞ்

சாதன வேது விருவர்க்கு மின்றிச்
சத்த மநித்தங் கட்புலத் தென்றல்
அன்னியதரா சித்த மாறாய் நின்றாற்கு
உன்னிய வேது வன்றா யொழிதல்
சத்தஞ் செயலுற லநித்த மென்னிற்

சித்த வெளிப்பா டல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக் கசித்த மாகுஞ்
சித்தா சித்த மாவது
ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல்
ஆவி பனியென வையுறா நின்றே