பக்கம் எண் :

பக்கம் எண் :486

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை


275





280





285





290





295





300





305




விருத்தந் தன்னைத் திருத்தக விளம்பில்
தன்மச் சொரூப விபரீத சாதனந்
தன்ம விசேட விபரீத சாதனந்
தன்மிச் சொரூப விபரீத சாதனந்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகைய தாகும் அத

தன்மச் சொரூப விபரீத சாதனஞ
சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத்து
உருவங் கெடுதல் சத்த நித்தம
பண்ணப் படுதலி னென்றாற் பண்ணப
படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட

ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட
டநித்தஞ் சாதித்த லான்விய ரீதந
தன்ம விசேட விபரீத சாதனஞ
சொன்ன வேதுச் சாத்திய தன்மந
தன்னிடை விசேடங் கெடச் சாதித்தல

கண்முத லோர்க்கு மிந்திரி யங்கள
எண்ணிற் பரார்த்தந் தொக்குநிற் றலினாற்
சயனா சனங்கள் போல வென்றால
தொக்கு நிற்றலி னென்கின்ற வேதுச
சயனா சனத்தின் பராரத்தம்போற் கண்முதல

இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச
சயனா சனவா னைப்போ லாகிக
கண்முத லிந்தியத் துக்கும் பரனாய்ச
சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள
ஆன்மா வைச்சா வயவ மாகச

சாதித் துச்சாத் தியதன் மத்தின
விசேடங் கெடுத்த லின்விப ரீதத
தன்மிச் சொரூப விபரீத சாதனந
தன்மி யுடைய சொரூபாத் திரத்தினை
ஏதுத் தானே விபரீதப் படுத்தல

பாவந் திரவியங் கன்ம மன்று
குணமு மன்றெத் திரவிய மாமெக
குணகன் மத்துண் மையின்வே றாதலாற