|
15 பாத்திரம்கொண்டு
பிச்சை புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை பாத்திரம்கொண்டு பிச்சைக்குப்
|
|
|
பெருந்தெருப்போய
பாட்டு ]
|
|
|
|
|
|
இன்னும்
கேளாய் இளங்கொடி மாதே |
உரை
|
|
அந்நாள்
அவனை ஓம்பிய நல்ஆத் |
|
|
தண்என்
சாவகத் தவள மால்வரை |
|
|
மண்முகன்
என்னும் மாமுனி இடவயின் |
|
5
|
பொன்னின்
கோட்டது பொன்குளம்பு உடையது |
|
|
|
|
|
தன்நலம்
பிறர்தொழத் தான்சென்று எய்தி |
|
|
ஈனா முன்னம்
இன்உயிர்க்கு எல்லாம் |
|
|
தான்முலை
சுரந்து தன்பால் ஊட்டலும் |
உரை
|
|
மூன்று காலமும்
தோன்றநன்கு உணர்ந்த |
|
10
|
ஆன்ற முனிவன்
அதன்வயிற் றகத்து |
|
|
|
|
|
மழைவளம்
சுரப்பவும் மன்உயிர் ஓம்பவும் |
|
|
உயிர்கா
வலன்வந்து ஒருவன் தோன்றும் |
|
|
குடர்த்தொடர்
மாலை பூண்பான் அல்லன் |
|
|
அடர்ப்பொன்
முட்டை அகவையி னான்எனப், |
உரை
|
15
|
பிணிநோய்
இன்றியும் பிறந்துஅறம் செய்ய |
|
|
|
|
|
மணிபல்
லவத்திடை மன்உயிர் நீத்தோன் |
|
|
தன்காத்து
அளித்த தகைஆ அதனை |
|
|
ஒற்கா உள்ளத்து
ஒழியான் ஆதலின் |
|
|
ஆங்குஅவ்
ஆவயிற்று அமரர்கணம் உவப்பத் |
|
20
|
தீங்கனி
நாவல் ஓங்கும்இத் தீவினுக்கு |
|
|
|
|
|
ஒருதான்
ஆகி உலகுதொழத் தோன்றினன். |
|
|
பெரியோன்
பிறந்த பெற்றியைக் கேள்நீ: |
|
|
இருதுஇள வேனிலில்
எரிகதிர் இடபத்து |
|
|
ஒருபதின்
மேலும் ஒருமூன்று சென்றபின் |
|
25
|
மீனத்து
இடைநிலை மீனத்து அகவையின் |
|
|
|
|
|
போதித்
தலைவனொடு பொருந்திய போழ்தத்து |
உரை
|
|
மண்ணகம்
எல்லாம் மாரி இன்றியும் |
|
|
புண்ணிய
நல்நீர் போதொடு சொரிந்தது, |
|
|
போதி மாதவன்
பூமியில் தோன்றும் |
|
30
|
காலம் அன்றியும்
கண்டன சிறப்புஎனச் |
|
|
|
|
|
சக்கர வாளக்
கோட்டம் வாழும் |
|
|
மிக்க மாதவர்
விரும்பினர் வியந்து |
|
|
கந்துடை
நெடுநிலைக் கடவுள் எழுதிய |
|
|
அந்தில்
பாவை அருளு மாயிடின் |
|
35
|
அறிகுவம்
என்றே செறிஇருள் சேறலும், |
உரை
|
|
|
|
|
மணிபல்
லவத்திடை மன்உயிர் நீத்தோன் |
|
|
தணியா உயிர்உயச்
சாவகத்து உதித்தனன் |
|
|
ஆங்குஅவன்
தன்திறம் அறவணன் அறியும்என்று |
|
|
ஈங்குஎன்
நாவை வருத்தியது இதுகேள்: |
உரை
|
40
|
மண்ஆள்
வேந்தன் மண்முகன் என்னும் |
|
|
|
|
|
புண்ணிய
முதல்வன் திருந்தடி வணங்கி |
|
|
மக்களை
இல்லேன் மாதவன் அருளால் |
|
|
பெற்றேன்
புதல்வனை என்றுஅவன் வளர்ப்ப |
|
|
அரைசுஆள்
செல்வம் அவன்பால் உண்மையின் |
|
45
|
நிரைதார்
வேந்தன் ஆயினன் அவன்தான். |
உரை
|
|
|
|
|
துறக்க வேந்தன்
துய்ப்புஇலன் கொல்லோ |
|
அறக்கோல்
வேந்தன் அருள்இலன் கொல்லோ |
|
|
சுரந்து காவிரி
புரந்துநீர் பரக்கவும் |
|
|
நலத்தகை
இன்றி நல்உயிர்க்கு எல்லாம் |
|
50
|
அலத்தல்
காலை ஆகியது ஆயிழை |
உரை
|
|
|
|
|
வெண்திரை
தந்த அமுதை வானோர் |
|
|
உண்டுஒழி
மிச்சிலை ஒழித்துவைத் தாங்கு |
|
|
வறன்ஓடு
உலகின் வான்துயர் கெடுக்கும் |
|
|
அறன்ஓடு ஒழித்தல்
ஆயிழை தகாதுஎன, |
|
55
|
மாதவன் உரைத்தலும்
மணிமே கலைதான் |
உரை
|
|
|
|
|
தாயர் தம்மொடு
தாழ்ந்துபல ஏத்திக் |
|
|
கைக்கொண்டு
எடுத்த கடவுள் கடிஞையொடு |
|
|
பிக்குணிக்
கோலத்துப் பெருந்தெரு அடைதலும், |
உரை
|
|
ஒலித்துஒருங்கு
ஈண்டிய ஊர்க்குறு மாக்களும் |
|
60
|
மெலித்துஉகு
நெஞ்சின் விடரும் தூர்த்தரும் |
|
|
|
|
|
கொடிக்கோ
சம்பிக் கோமகன் ஆகிய |
|
|
வடித்தேர்த்
தானை வத்தவன் தன்னை |
|
|
வஞ்சம்
செய்துழி வான்தளை விடீஇய |
|
|
உஞ்சையில்
தோன்றிய ஊகி அந்தணன் |
|
65
|
உருவுக்கு
ஒவ்வா உறுநோய் கண்டு |
|
|
|
|
|
பரிவுஉறு
மாக்களில் தாம்பரிவு எய்தி, |
உரை
|
|
உதய குமரன்
உளம்கொண்டு ஒளித்த |
|
|
மதுமலர்க்
குழலாள் வந்து தோன்றிப் |
|
|
பிச்சைப்
பாத்திரம் கையின்ஏந் தியது |
|
70
|
திப்பியம்
என்றே சிந்தைநோய் கூர, |
உரை
|
|
|
|
|
மணமனை மறுகில்
மாதவி ஈன்ற |
|
|
அணிமலர்ப்
பூங்கொம்பு அகம்மலி உவகையின் |
|
|
பத்தினி
பெண்டிர் பண்புடன் இடூஉம் |
|
|
பிச்சை
ஏற்றல் பெருந்தகவு உடைத்துஎன, |
உரை
|
75
|
குளன்அணி
தாமரைக் கொழுமலர் நாப்பண் |
|
|
|
|
|
ஒருதனி ஓங்கிய
திருமலர் போன்று |
|
|
வான்தரு
கற்பின் மனைஉறை மகளிரில் |
|
|
தான்தனி
ஓங்கிய தகைமையள் அன்றோ |
|
|
ஆதிரை நல்லாள்
அவள்மனை இம்மனை |
|
80
|
நீபுகல் வேண்டும்
நேர்இழை என்றனள் |
உரை
|
|
|
|
|
வடதிசை
விஞ்சை மாநகர்த் தோன்றித் |
|
|
தென்திசைப்
பொதியில்ஓர் சிற்றியாற்று அடைகரை |
|
|
மாதவன்
தன்னால் வல்வினை உருப்பச் |
|
|
சாபம் பட்டுத்
தனித்துயர் உறூஉம் |
|
85
|
வீவில்
வெம்பசி வேட்கையொடு திரிதரும் |
|
|
|
|
|
காயசண் டிகைஎனும்
காரிகை தான்என். |
|
|
|
உரை
|
|
|
|
|
பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை முற்றிற்று.
|
|
|