|
21
கந்திற்பாவை வருவது உரைத்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை உதயகுமரன் மடிந்ததுகண்டு
|
|
|
உறுதுயர்
எய்த, நெடுநிலைக்கந்தின் நின்ற பாவை
|
|
|
வருவது
உரைத்து அவள் மயக்கு ஒழித்த பாட்டு
]
|
|
|
|
|
|
கடவுள் எழுதிய
நெடுநிலைக் கந்தின் |
|
|
குடவயின்
அமைத்த நெடுநிலை வாயில் |
|
|
முதியாள்
கோட்டத்து அகவயின் கிடந்த |
|
|
மதுமலர்க்
குழலி மயங்கினள் எழுந்து |
உரை
|
5 |
விஞ்சையன்
செய்தியும் வென்வேல் வேந்தன் |
|
|
|
|
|
மைந்தற்கு
உற்றதும் மன்றப் பொதியில் |
|
|
கந்துஉடை
நெடுநிலைக் கடவுள் பாவை |
|
|
அங்குஅவற்கு
உரைத்த அற்புதக் கிளவியும் |
|
|
கேட்டனள்
எழுந்து கெடுகஇவ் உருஎனத் |
|
10 |
தோட்டலர்க்
குழலி உள்வரி நீங்கித், |
உரை
|
|
|
|
|
திட்டி விடம்உண
நின்உயிர் போம்நாள் |
|
|
கட்டழல்
ஈமத்து என்உயிர் சுட்டேன் |
|
|
உவவனம்
மருங்கில் நின்பால் உள்ளம் |
|
|
தவிர்வுஇலேன்
ஆதலின் தலைமகள் தோன்றி |
|
15 |
மணிபல் லவத்திடை
என்னைஆங்கு உய்த்துப் |
|
|
|
|
|
பிணிப்புஅறு
மாதவன் பீடிகை காட்டி |
|
|
என்பிறப்பு
உணர்ந்த என்முன் தோன்றி |
|
|
உன்பிறப்பு
எல்லாம் ஒழிவுஇன்று உரைத்தலின் |
உரை
|
|
பிறந்தோர்
இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் |
|
20 |
அறந்தரு
சால்பும் மறம்தரு துன்பமும் |
|
|
|
|
|
யான்நினக்கு
உரைத்துநின் இடர்வினை ஒழிக்கக் |
|
|
காயசண்
டிகைவடிவு ஆனேன் காதல! |
|
|
வைவாள்
விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின் |
|
|
வெவ்வினை
உருப்ப விளிந்தனை யோஎன |
|
25 |
விழுமக் கிளவியின்
வெய்துஉயிர்த்துப் புலம்பி |
|
|
|
|
|
அழுதனள் ஏங்கி
அயாஉயிர்த்து எழுதலும், |
உரை
|
|
செல்லல்
செல்லல் சேய்அரி நெடுங்கண் |
|
|
அல்லிஅம்
தாரோன் தன்பால் செல்லல் |
|
|
நினக்குஇவன்
மகனாத் தோன்றிய தூஉம் |
|
30 |
மனக்குஇனி
யாற்குநீ மகள்ஆ யதூஉம் |
|
|
|
|
|
பண்டும் பண்டும்
பல்பிறப்பு உளவால் |
|
|
கண்ட பிறவியே
அல்ல காரிகை |
|
|
தடுமாறு பிறவித்
தாழ்தரு தோற்றம் |
|
|
விடுமாறு
முயல்வோய் விழுமம் கொள்ளேல் |
|
35 |
என்றுஇவை
சொல்லி இருந்தெய்வம் உரைத்தலும் |
உரை
|
|
|
|
|
பொன்திகழ்
மேனிப் பூங்கொடி பொருந்திப் |
|
|
பொய்யா
நாவொடுஇப் பொதியிலில் பொருந்திய |
|
|
தெய்வம்
நீயோ திருவடி தொழுதேன் |
|
|
விட்ட பிறப்பின்
வெய்துயிர்த்து ஈங்குஇவன் |
|
40 |
திட்டி விடம்உணச்
செல்உயிர் போயதும், |
|
|
|
|
|
நெஞ்சு நடுங்கி
நெடுந்துயர் கூரயான் |
|
|
விஞ்சையன்
வாளின் இவன்விளிந் ததூஉம் |
|
|
அறிதலும்
அறிதியோ அறிந்தனை ஆயின் |
|
|
பெறுவேன்
தில்லநின் பேர்அருள் ஈங்குஎன, |
|
45 |
ஐஅரி நெடுங்கண்
ஆயிழை கேள்எனத் |
|
|
|
|
|
தெய்வக்
கிளவியில் தெய்வம் கூறும்: |
உரை
|
|
காயங் கரைஎனும்
பேரியாற்று அடைகரை |
|
|
மாயம்இல்
மாதவன் வருபொருள் உரைத்து |
|
|
மருள்உடை
மாக்கள் மனமாசு கழூஉம் |
|
50 |
பிரம தருமனைப்
பேணினிர் ஆகி |
|
|
|
|
|
அடிசில்
சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் |
|
|
விடியல்
வேலை வேண்டினம் என்றலும் |
|
|
மாலை நீங்க
மனமகிழ்வு எய்திக் |
உரை
|
|
காலை தோன்ற
வேலையின் வரூஉ |
|
55 |
நடைத்திறத்து
இழுக்கி நல்அடி தளர்ந்து |
|
|
|
|
|
மடைக்கலம்
சிதைய வீழ்ந்த மடையனைச் |
|
|
சீலம் நீங்காச்
செய்தவத் தோர்க்கு |
|
|
வேலை பிழைத்த
வெகுளி தோன்றத் |
|
|
தோளும்
தலையும் துணிந்துவேறு ஆக |
|
60 |
வாளில் தப்பிய
வல்வினை அன்றே |
|
|
|
|
|
கூந்தல் மெல்இயல் நின்னோடு |
|
|
இராகுலன்
தன்னை இட்டுஅக லாதது |
உரை
|
|
தலைவன்
காக்கும் தம்பொருட்டு ஆகிய |
|
|
அவல வெவ்வினை என்போர் அறியார் |
|
65 |
அறஞ்செய்
காதல் அன்பினின் ஆயினும் |
|
|
|
|
|
மறம்செய்
துளதுஎனின் வல்வினை ஒழியாது |
|
|
ஆங்குஅவ்
வினைவந்து அணுகும் காலைத் |
|
|
தீங்குஉறும்
உயிரே செய்வினை மருங்கின் |
|
|
மீண்டுவரு
பிறப்பின் மீளினும் மீளும |
|
70 |
ஆங்குஅவ்
வினைகாண் ஆயிழை கணவனை |
|
|
|
|
|
ஈங்கு வந்துஇவ்
இடர்செய்து ஒழிந்தது. |
உரை
|
|
இன்னும் கேளாய்
இளங்கொடி நல்லாய் |
|
|
மன்னவன்
மகற்கு வருந்துதுயர் எய்தி |
|
|
மாதவர்
உணர்த்திய வாய்மொழி கேட்டுக் |
|
75 |
காவலன் நின்னையும்
காவல்செய்து ஆங்கிடும். |
உரை
|
|
|
|
|
இடுசிறை
நீக்கி இராசமா தேவி |
|
|
கூட வைக்கும்
கொட்பினள் ஆகி |
|
|
மாதவி மாதவன்
மலர்அடி வணங்கித் |
|
|
தீது கூறஅவள்
தன்னொடும் சேர்ந்து |
|
80 |
மாதவன் உரைத்த
வாய்மொழி கேட்டுக் |
|
|
|
|
|
காதலி நின்னையும்
காவல் நீக்குவள் |
உரை
|
|
அரசுஆள்
செல்வத்து ஆபுத் திரன்பால் |
|
|
புரையோர்ப்
பேணிப் போகலும் போகுவை |
|
|
போனால்
அவனொடும் பொருள்உரை பொருந்தி |
|
85 |
மாநீர் வங்கத்து
அவனொடும் எழுந்து |
|
|
|
|
|
மாயம்இல்
செய்தி மணிபல் லவம்எனும் |
|
|
தீவகத்து
இன்னும் சேறலும் உண்டால் |
உரை
|
|
தீவ திலகையின்
தன்திறம் கேட்டுச் |
|
|
சாவக மன்னன்
தன்நாடு அடைந்தபின் |
|
90 |
ஆங்குஅத்
தீவம்விட்டு அருந்தவன் வடிவாய்ப் |
|
|
|
|
|
பூங்கொடி
வஞ்சி மாநகர் புகுவை; |
உரை
|
|
ஆங்குஅந்
நகரத்து அறிபொருள் வினாவும் |
|
|
ஓங்கிய கேள்வி
உயர்ந்தோர் பலரால் |
உரை
|
|
இறைவன் எம்கோன் எவ்வுயிர் அனைத்தும் |
|
95 |
முறைமையில்
படைத்த முதல்வன்என் போர்களும், |
|
|
|
|
|
தன்உரு இல்லோன்
பிறஉருப் படைப்போன் |
|
|
அன்னோன்
இறைவன் ஆகும்என் போர்களும், |
|
|
துன்ப நோன்புஇத்
தொடர்ப்பாடு அறுத்துஆங்கு |
|
|
இன்பஉலகு
உச்சி இருத்தும்என் போர்களும், |
|
100 |
பூத விகாரப்
புணர்ப்புஎன் போர்களும் |
|
|
|
|
|
பல்வேறு
சமயப் படிற்றுஉரை எல்லாம் |
|
|
அல்லிஅம்
கோதை கேட்குறும் அந்நாள், |
உரை
|
|
இறைவனும்
இல்லை இறந்தோர் பிறவார் |
|
|
அறனோடு என்னைஎன்று
அறைந்தோன் தன்னைப் |
|
105 |
பிறவியும்
அறவியும் பெற்றியின் உணர்ந்த |
|
|
|
|
|
நறுமலர்க்
கோதை எள்ளினை நகுதி |
|
|
எள்ளினை
போலும் இவ்வுரை கேட்டுஇங்கு |
|
|
ஒள்ளியது
உரைஎன உன்பிறப்பு உணர்த்துவை |
உரை
|
|
ஆங்குநின்
கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக் |
|
110 |
காம்புஎன
தோளி கனாமயக்கு உற்றனை |
|
|
|
|
|
என்றுஅவன்
உரைக்கும் இளங்கொடி நல்லாய் |
|
|
அன்றுஎன்று
அவன்முன் அயர்ந்துஒழி வாய்அலை; |
உரை
|
|
தீவினை உறுதலும்
செத்தோர் பிறத்தலும் |
|
|
வாயே என்று
மயக்குஒழி மடவாய்! |
உரை
|
115 |
வழுவறு மரனும்
மண்ணும் கல்லும் |
|
|
|
|
|
எழுதிய பாவையும்
பேசா என்பது |
|
|
அறிதலும்
அறிதியோ அறியாய் கொல்லோ |
|
|
அறியாய்
ஆயின் ஆங்குஅது கேளாய்: |
உரை
|
|
முடித்துவரு
சிறப்பின் மூதூர் யாங்கணும் |
|
120 |
கொடித்தேர்
வீதியும் தேவர் கோட்டமும் |
|
|
|
|
|
முதுமர இடங்களும்
முதுநீர்த் துறைகளும் |
|
|
பொதியிலும்
மன்றமும் பொருந்துபு நாடிக் |
|
|
காப்புஉடை
மாநகர்க் காவலும் கண்ணி |
|
|
யாப்புஉடைத்
தாக அறிந்தோர் வலித்து |
|
125 |
மண்ணினும்
கல்லினும் மரத்தினும் சுவரினும் |
|
|
|
|
|
கண்ணிய
தெய்வதம் காட்டுநர் வகுக்க |
|
|
ஆங்குஅத்
தெய்வதம் அவ்விடம் நீங்கா |
|
|
ஊன்கணி
னார்கட்கு உற்றதை உரைக்கும். |
உரை
|
|
என்திறம்
கேட்டியோ இளங்கொடி நல்லாய் |
|
130 |
மன்பெருந்
தெய்வ கணங்களின் உள்ளேன் |
|
|
|
|
|
துவதிகன்
என்பேன் தொன்றுமுதிர் கந்தின் |
|
|
மயன்எனக்கு
ஒப்பா வகுத்த பாவையின் |
|
|
நீங்கேன்
யான்என் நிலையது கேளாய்: |
|
|
மாந்தர்
அறிவது வானவர் அறியார் |
|
135 |
ஓவியச் சேனன்என்
உறுதுணைத் தோழன் |
|
|
|
|
|
ஆவதை
இந்நகர்க்கு ஆர்உரைத் தனரோ |
|
|
அவனுடன்
யான்சென்று ஆடிடம் எல்லாம் |
|
|
உடன்உறைந்
தார்போல் ஒழியாது எழுதிப் |
|
|
பூவும் புகையும்
பொருந்துபு புணர்த்து |
|
140 |
நாநனி வருந்தஎன்
நலம்பா ராட்டலின் |
|
|
|
|
|
மணிமே கலையான்
வருபொருள் எல்லாம் |
|
|
துணிவுடன்
உரைத்தேன் என்சொல் தேறுஎன, |
உரை
|
|
தேறேன்
அல்லேன் தெய்வக் கிளவிகள் |
|
|
ஈறுகடை போக
எனக்குஅருள் என்றலும், |
உரை
|
145 |
துவதிகன்
உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் |
|
|
|
|
|
வருவது கேளாய்:
மடக்கொடி நல்லாய்! |
|
|
மன்உயிர்
நீங்க மழைவளம் கரந்து |
|
|
பொன்எயில்
காஞ்சி நகர்கவின் அழிய |
|
|
ஆங்குஅது
கேட்டே ஆர்உயிர் மருந்தாய் |
உரை
|
150 |
ஈங்குஇம்
முதியாள் இடவயின் வைத்த |
|
|
|
|
|
தெய்வப்
பாத்திரம் செவ்விதின் வாங்கித் |
|
|
தையல்நின்
பயந்தோர் தம்மொடு போகி |
|
|
அறவணன்
தானும் ஆங்குஉளன் ஆதலின் |
|
|
செறிதொடி
காஞ்சி மாநகர் சேர்குவை |
|
155 |
அறவணன் அருளால்
ஆய்தொடி அவ்வூர்ப் |
|
|
|
|
|
பிறவணம்
ஒழிந்துநின் பெற்றியை ஆகி |
|
|
வறன்ஓடு
உலகின் மழைவளம் தரூஉம் |
|
|
அறன்ஓடு
ஏந்தி ஆர்உயிர் ஓம்புவை |
உரை
|
|
ஆய்தொடிக்கு
அவ்வூர் அறனொடு தோன்றும் |
|
160 |
ஏது நிகழ்ச்சி
யாவும் பலஉள |
உரை
|
|
|
|
|
பிறஅறம்
உரைத்தோர் பெற்றிமை எல்லாம் |
|
|
அறவணன்
தனக்குநீ உரைத்த அந்நாள் |
|
|
தவமும் தருமமும்
சார்பில் தோற்றமும் |
|
|
பவம்அறு மார்க்கமும்
பான்மையின் உரைத்து |
|
165 |
மறஇருள் இரிய
மண்உயிர் ஏமுற |
|
|
|
|
|
அறவெயில்
விரித்துஆங்கு அளப்புஇல் இருத்தியொடு |
|
|
புத்த ஞாயிறு
தோன்றும் காறும் |
|
|
செத்தும்
பிறந்தும் செம்பொருள் காவா |
|
|
இத்தலம்
நீங்கேன் இளங்கொடி யானும் |
|
170 |
தாயரும் நீயும்
தவறுஇன்று ஆக |
|
|
|
|
|
வாய்வ தாகநின்
மனப்பாட்டு அறம்என |
|
|
ஆங்குஅவன்
உரைத்தலும் அவன்மொழி பிழையாய் |
உரை
|
|
பாங்குஇயல்
நல்அறம் பலவும் செய்தபின் |
|
|
கச்சிமுற்
றத்து நின்உயிர் கடைகொள |
|
175 |
உத்தர மகதத்து
உறுபிறப்பு எல்லாம் |
|
|
|
|
|
ஆண்பிறப்
பாகி அருள்அறம் ஒழியாய் |
|
|
மாண்பொடு
தோன்றி மயக்கம் களைந்து |
|
|
பிறர்க்குஅறம்
அருளும் பெரியோன் தனக்குத் |
|
|
தலைச்சா
வகனாய்ச் சார்புஅறுத்து உய்தி |
உரை
|
180 |
இன்னும் கேட்டியோ
நல்நுதல் மடந்தை |
|
|
|
|
|
ஊங்கண்
ஓங்கிய உரவோன் தன்னை |
|
|
வாங்குதிரை
எடுத்த மணிமே கலாதெய்வம் |
|
|
சாது சக்கரற்கு
ஆர்அமுது ஈத்தோய் |
|
|
ஈது நின்பிறப்பு
என்பது தெளிந்தே |
|
185 |
உவவனம் மருங்கில்
நின்பால் தோன்றி |
|
|
|
|
|
மணிபல்
லவத்திடைக் கொணர்ந்தது கேள்எனத் |
|
|
துவதிகன்
உரைத்தலும், துயர்க்கடல் நீங்கி |
|
|
அவதி அறிந்த
அணியிழை நல்லாள் |
|
|
வலைஒழி மஞ்ஞையின்
மனமயக்கு ஒழிதலும் |
|
190 |
உலகுதுயில்
எழுப்பினன் மலர்கதி ரோன்என். |
உரை
|
|
|
|
|
கந்திற்பாவை வருவது உரைத்த
காதை முற்றிற்று.
|
|
|