| 8. சிவயோக முதிர்ச்சியினால் எல்லாமறியும் அறிவு கூடும். இறைவரது திருவருட் செயல்களும் விளங்கும் (3586). |
| 9. இறைவர் தாமே உயிர்களுய்ய அருளிய சிவாகமங்களின் பொருளைத் திருமூலர் வாக்கினால் நற்றமிழின் வகுப்பத் திருவுளங்கொண்டு அவ்வாறே நிகழ்வித்தனர். இஃது இறைவர் உயிர்களின்மேல் வைத்த பெருங்கருணைத் திறம்; (3586). |
| தலவிசேடம்:- ஆண்டா ண்டுரைக்கப்பட்டன. |
| தலங்களாவன:- 1. திருக்கேதாரம்; 2. பசுபதி நேபாளம்; 3. அவிமுத்தம் (காசி); 4. விந்தம்; 5. ஸ்ரீபர்ப்பதம்; 6. திருக்காளத்தி; 7.திருவாலங்காடு; 8. திருக்கச்சி யேகாம்பரம்; 9.திருப் பெரும்பற்றப்புலியூர். 10. திருவாவடுதுறை. |
| திருமூலதேவ நாயனார் திருவடி வாழ்க. |
| திருமூலதேவ நாயனார் புராணம் முற்றும் |