| 
 உகுருபாதம்
 பன்னிரு திருமுறை ஆசிரியர்கள்
 1திருஞான சம்பந்தர்
  2வாகீசர் 3சுந்தரர் 
  4திருவாத வூரர்மற்றைத் 
  5திருமா ளிகைத்தேவர் 6
     சேந்தனார்
  7கருவூரர்  தெள்ளு 8பூந் துருத்தி
  நம்பி வருஞான 9கண்டரா தித்தர் 10வே
  ணாட்டடிகள் வாய்ந்த 11திரு வாலி
  யமுதர் மருவு12புரு
  டோத்தமர் 13சேதிராயர்
  14மூலர் மன்னு திரு 15ஆல வாயார் ஒரு 16காரைக் காலம்மை 17ஐயடிகள்
  18சேரமான் ஒளிர் 19கீரர்
  20கல்லாடனார் ஒண் 21கபிலர்
  22பரணர்மெய் உண
  23ரிளம்பெருமானொடு ஓங்கும் 24அதி
  ராவடிகளார் திருமேவு 25பட்டினத்
  தடிகளொடு  26நம்பியாண்டார்
  நம்பி
      27சேக்கிழாரும்  சிவநெறித்
  திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த  தெய்விகத்
  தன்மையோரே. - புலவர். திரு.
  வை.தருமலிங்கம் பிள்ளை.தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,
 தருமபுரம்.
 |