| சீகாளத்திப் புராணம்
       மேவ
      ரும்பர மானந்த வீட்டினுள்தாவி னன்மணம் காணிய
      சார்ந்தவர்
 யாவ ரும்புகு வித்தருள் செந்தமிழ்ப்
 பாவ லன்மலர்த் தாள்முதல் பற்றுவாம்.
  -
      மூவர்.
       திருக்கழுக்குன்றப் புராணம்
       கண்ணைப்பா
      டசையுமிரு கனங்குழையைக்
       கமழ்குழலைக் கனகச் செப்பை
       விண்ணைப்பா டகத்தாளைக் கழைத்தோளைக்
       கலந்துதிரு
      மேனி தோன்றப்
       பண்ணைப்பா டலத்தாறு பதம்பாடும்
       பொழின்மயிலைப் பதியென் பாய
       பெண்ணைப்பா
      டியபுகலிப் பிள்ளையைப்பா
       டித்துயரம் பெயரச் செய்வாம்.
       
      - அந்தகக்கவி வீரராகவப்
      புலவர். |