| திருத்தொண்டர் புராணம் திருஞானசம்பந்தர் புராணம் அப்போ தரையார் விரிகோ வணஆடைஒப்போ தரும்பதிகத் தோங்கும் இசைபாடி
 மெய்ப்போதப் போதமர்ந்தார் தங்கோயில் மேவினார்
 கைப்போது சென்னியின்மேற் கொண்டு கவுணியனார்.
 - சேக்கிழார். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி கழல்கின்ற ஐங்கணை அந்தியும்
    அன்றிலுங் கால்பரப்பிட்டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன்றாயிழைக்காச்
 சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் றன்னைத் தொடர்ந்துபின்போய்
 உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனிஇன் றுறுகின்றதே.
 - நம்பியாண்டார் நம்பி. |