பக்கம் எண் :

353
 

ஆறாம் திருமுறை

திருத்தாண்டகங்களின் மகுடங்கள்.

தொடர் எண்

ஈற்றுத் தொடர்கள்

பதிக எண்

1.

அடிஎன முடியும் திருவடித்திருத்தாண்டகம்

6

2.

அடிகள் நின்றவாறே

94

3.

அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

53

4.

அணிஆரூர்த்திருமூலட்டானனாரே

28

5.

அரநெறியில் அப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை

நோயறுத்தவாறே

33

6.

அவனாகில் அதிகை வீரட்டனாமே

4

7.

அல்ல கண்டங் கொண்டடியேன் என்செய்கேனே

62

8.

அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

9

9.

ஆக்கூரில் தான் தோன்றியப்பனாரே

21

10.

ஆரூரா என்றென்றே அலறாநில்லே

கதறாநில்லே, ஏத்தாநில்லே

31

11.

ஆரூரில் அம்மான் தன்னை அறியாது

அடிநாயேன் அயர்த்தவாறே

29

12.

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்தவாறே

26

13.

ஆவடுதண்துறையுள்மேய அரனடியே

அடிநாயேன் அடைந்துய்ந்தேனே

46

14.

ஆவடுதண்துறைஉறையும் அமரர் ஏறே

47

15.

இடைமருதுமேவி இடங்கொண்டாரே

17