தொடர் எண் | ஈற்றுத் தொடர்கள்
| பதிக எண் |
16. | இடைமருதுமேவிய ஈசனாரே | 16 |
17. | இன்னம்பர்த்தான்தோன்றியீசனாரே | 89 |
18. | உன்னடிக்கே போதுகின்றேன் | |
| | பூம்புகலூர் மேவிய புண்ணியனே | 99 |
19. | எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன்காண் | |
| | அவன் என் எண்ணத்தானே | 64,65 |
20. | எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் | |
| | சென்றடையப் பெற்றேன் நானே | 91 |
21. | ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே | 3 |
22. | ஐயாறன்னே என்றென்றேநான் அரற்றி நைகின்றேனே | 37 |
23. | ஓமாம்புலியூர்...வடதளியெம் செல்வன் தன்னைச் சேராதே | |
| | திகைத்து நாள் செலுத்தினேனே | 88 |
24. | கஞ்சனூர் ஆண்டகோவைக்கற்பகத்தைக் | |
| | கண்ணாரக் கண்டேன் நானே | 90 |
25. | கண்ணாம் கருகாவூர் எந்தைதானே | 15 |
26. | கயிலாய நாதனையே காணலாமே | 70 |
27. | கயிலைமலையானே போற்றி போற்றி | 55,56,57 |
28. | கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் | |
| | கண்ணாரக் கண்டேன் நானே | 60 |
29. | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே | 92 |
30. | காப்புக்களே என முடியும் திருத்தாண்டகம் | 7 |
31. | காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் | |
| | அவன் எண் கண்ணுளானே | 8 |
32. | கீழ்வேளூர் ஆளுங்கோவைக் | |