பக்கம் எண் :

355
 

தொடர் எண்

ஈற்றுத் தொடர்கள்

பதிக எண்

கேடிலியை நாடுமவர் கேடிலாரே

67

33.

குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

75

34.

கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் கோமான் தானே

34

35.

கோடிகா அமர்ந்துறையும் கோமான்தானே

81

36.

சிவனவன் காண் சிவபுரத்துஎம் செல்வன் தானே

87

37.

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே

84

38.

சொல்லீர் எம்பிரானாரைக் கண்டவாறே

97

39.

தலையாலங்காடன் தன்னைச் சாராதே

சாலநாள் போக்கினேனே

79

40.

திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர்தாமே

82

41.

திருச்சோற்றுத்துறையுளானே திகழொளியே

சிவனே உன் அபயம் நானே

44

42.

திருநாகேச்சரத்துளானைச் சேராதார்

நன்னெறிக்கண்சேராதாரே

66

43.

திருப்புத்தூரில் திருத்தளியான்காண் அவன் என் சிந்தையானே

76

44.

திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச்

சென்றடைந்தேன் நானே

80

45.

திருமுண்டீச்சரத்துமேய சிவலோகன் காண்

அவன் என் சிந்தையானே

85

46.

திருமுது குன்றுடையான் தன்னைத் தீவினையேன்

அறியாதே திகைத்தவாறே

68

47.

திருமூலட்டானனே போற்றி போற்றி

32

48.

திருவடி என் தலைமேல் வைத்தார்

நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே

14