தொடர் எண் | ஈற்றுத் தொடர்கள் | பதிக எண் |
49. | திருவாரூரான் காண் என் சிந்தையானே | 24 |
50. | திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே | 30 |
51. | திருவாலங்காடுறையும் செல்வர் தாமே | 78 |
52. | திருவானைக்காவுளானை | |
| | செழுநீர்த்திரளைச் சென்றாடினேனே | 63 |
53. | திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே | 53 |
54. | திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே | 50 |
55. | திருவையாறகலாத செம்பொற் சோதி | 38 |
56. | தென்பரம்பைக் குடியின்மேய திருபவலம் | |
| | பொழிலானைச் சிந்திநெஞ்சே | 86 |
57. | தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் | |
| | நடு தறியைக் காணலாமே | 61 |
58. | நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்றுய்ந்தவாறே | 20 |
59. | நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே | 22 |
60. | நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே | 74 |
61. | நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே | 41 |
62. | நீடூரானை நீதனேன் என்னே நான் நினையாவாறே | 11 |
63. | நெய்த்தானம் என்றும் நினையும் நினைந்தக்கால் உய்யலாமே | 42 |
64. | பழன நகரெம் பிரானார் தாமே | 36 |
65. | பள்ளியின் முக் கூடலானைப் பயிலாதே | |
| | பாழேநான் உழன்றவாறே | 69 |
66. | பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே | 83 |
67. | புண்ணியனை பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே | 43 |
68. | புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே | - |