பக்கம் எண் :

357
 

தொடர் எண்

ஈற்றுத் தொடர்கள்

பதிக எண்

ஆற்ற நாள் போக்கினேனே

54

69.

பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலத்தே புக்கார் தாமே

2

70.

பூதஞ் சூழப் புறம்பயம் நம்மூரென்று போயினாரே

13

71.

பைங்கண் ஏற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூராரே

10

72.

பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாள் எல்லாம் பிறவா நானே

1

73.

பொழில் திகழும் பூவணத் தெம்புனிதனார்க்கே

18

74.

பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமாமன்னினாரே

72

75.

போற்றி என முடியும் திருத்தாண்டகம்

5

76.

மழபாடி மண்ணும் மணாளன்தானே

39

77.

மழபாடி வயிரத்தூணே என்றென்றே நானரற்றிநைகின்றேனே

40

78.

மறைக்காட்டுறையும் மணாளன் தானே

23

79.

மாகடல் சூழ்கோகரணம் மன்னினானே

49

80.

முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே

34

81.

வலம்புரமே புக்கங்கே மன்னினாரே

58

82.

வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

12

83.

வானவர்கள் வணங்கிஏத்தும் வலிவலத்தான் காண்

அவனென் மனத்துளானே

48

84.

வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

77

85.

விண்ணிழி தண்வீழிமிழலையானே

52

86.

வீழி மிழலையே மேவினாரே

51

87.

வெண்காடுமேவிய விகிர்தனாரே

35

88.

வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரே

59