உ
உ
குருபாதம்
பன்னிருதிருமுறை ஆசிரியர்கள்
1திருஞான சம்பந்தர்
2வாகீசர் 3சுந்தரர்
4திருவாத வூரர்
மற்றைத்
5திருமாளிகைத்தேவர்
6சேந்தனார் 7கருவூரர்
தெள்ளு 8பூந்
துருத்தி நம்பி
வருஞான 9கண்டராதித்தர்
10வே ணாட்டடிகள்
வாய்ந்த 11திரு
வாலி யமுதர்
மருவு 12புரு டோத்தமர்
13சேதிராயர் 14மூலர்
மன்னுதிரு 15ஆல
வாயார்
ஒரு 16காரைக் காலம்மை
17ஐயடிகள் 18சேரமான்
ஒளிர் 19கீரர்
20கல்லாடனார்
ஒண் 21கபிலர்
22பரணர்மெய்உண 23ரிளம்பெருமானொடு
ஓங்கும் 24அதி
ராவடிகளார்
திருமேவு 25பட்டினத்
தடிகளொடு
26நம்பியாண்டார்நம்பி
27சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.
- புலவர். திரு. வை.
தருமலிங்கம் பிள்ளை.
தமிழாசிரியர், தருமை
ஆதீனத் தேவாரப் பாடசாலை.
தருமபுரம்.
|