30
|
|
விசித்துமிறை
பாசத் திடக்கை யிசைப்ப |
35
|
|
மூன்றுபுரத்
தொன்றி லரசுடை வாணன்
மேருக் கிளைத்த தோளா யிரத்தொடு
மெழுகடல் கிளர்ந்த திரள்கவி யடங்க
முகம்வே றிசைக்குங் குடமுழ விரட்டன்
புட்காற் றும்புரு மணக்கந் திருவர் |
40
|
|
நான்மறைப்
பயனா மேழிசை யமைத்துச்
சருக்கரைக் குன்றிற் றேன்மழை நான்றென
வேழு முனிவர்க டாழுமாதவ
ரன்பின ருள்ளமோ டென்புகரைந் துருக
விரனான் கமைத்த வணிகுரல் வீங்காது |
45
|
|
நான்மறை
துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் ளுணர்ந்து நோக்கமா டாது
பிதிர்கனன் மணிசூழ் முடிநெடுங் காது
வயிறுகுழி வாங்கி யழுமுகங் காட்டாது
நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை |
50
|
|
பேசாக்
கீழிசை யொருபுற மொட்ட
னெட்டுயிர்ப் பெறித லெறிந்துநின் ரிரட்ட
லோசை யிழைத்தல் கழிபோக் கென்னப்
பேசுறு குற்ற மசைவொடு மாற்றி
வண்டின் றாரியுங் கஞ்ச நாதமுஞ் |
55
|
|
சிரல்வா
னிலையுங் கழையிலை விழ்வது
மருவி யோசையு முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியு
மின்னுமென் றிசைப்ப பன்னிய விதியொடு
மந்திர மத்திமை தாரமிவை மூன்றிற் |
60
|
|
றுள்ள
றூங்க றெள்ளிதின்மெலிதல்
கூடிய கான மன்பொடு பரவப்
பூதந் துள்ளப் பேய்கை மறிப்ப
வெங்குள வுயிரு மின்பநிறைந் தாட
நாடக விதியோ டாடிய பெருமான் |
|
|
மதுரை
மாநகர்ச் செழிய னாகிக்
கதிர்முடி கவித்த விறைவன் மாமணிக்
காறலைக் கொள்ளாக் கையினர் போல |