(வி-ம்.)
ஆதலின் என்றது இவ்வாறு நின்வரவு எனக்குப் புலப்படுதலின்மையால் என்றவாறு.
இனி
இதனை, மறமிகு மயிலோன் அருவியங் குன்றத் தணியணி கூடற் கிறையவன் கழல் வழுத்து நங்காதலர்,
பாசறை முனைப்பது நோக்கி, வேன் முனையவி ழற்றத்து, மொத்தையைக் கருங்கண் கொடியினஞ்
சூழ்ந்து புடைத்த விடவினைபோல எங்குங் கருநெருப்பெடுத்த மறமருண்மாலை நின்வரல் கண்டு
உடலுடைந்தன, காட்டுவல் காண்மதி, மண்ணுடல் பசந்தது, கறுத்தது, விண்ணமும் உருவெனக்
கொப்புளுடனிறை பொடித்தது, இவற்றிடங்கிய இருதிணையுயிர்களும் உடல்மயங்கின, எனப்பெறின்,
மாலை என்னுயிருளைப்பதும் அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க, உள்ளது மொழிமோ,
வருகுறி கண்டிலன், அவ்வயினான, ஆதலின், நின்வர வெனக்கு ஓதல் வேண்டுமென வினை முடிவு
செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|