O தரப்பட்ட அடிமையைக் கதீஜா பிராட்டி தாயகமான நாயகத்திடத்தே தந்தே விட்டார் ! O அடிமையின் கட்டுக்களை அவிழ்த்தார் நாயகம் ! O கடலை வண்டிகளைக் கொண்டுவந்து நிறுத்தி வைப்பதால் கூண்டுக்கிளி என்ன குதியா போடும் ? சுதந்திரம் அன்றோ சோறு அதற்கு? பசுக்கள் காட்டில் பசியால் இளைக்குமா? தொழுவத்தில் அடைத்தால் தான் தொல்லைகள் பிறக்கும்! O ஜைதுக்கு விடுதலையை தந்ததோடு அல்லாமல் இருக்க விருப்பமா? இடம்பெயர விருப்பமா? விருப்பம் போல் செயல்படுக என்றார் முகம்மது ... |