அண்ணல் எழுபது பேர்களோடு பகைவர்களைப் பின்தொடர்ந்தார். அபூசுப்யான் ஓட்டப்பந்தயத்தில் முதற்பரிசு பெற்றார். O தற்காப்புப் போர் என்ற அண்ணலின் கட்டளையைத் தகர்த்ததினால் சவ இமயங்களைச் சந்திக்க நேர்ந்தது என்று மதீனா வாசிகள் உணர்ந்தனர். O அண்ணல் அரசரானார். வெற்றி இன்றேல் வீர சொர்க்கம் - அண்ணலின் மீது தீர்ப்பு திணிக்கப்பட்டது. O வெற்றிகள் அவரது காலடியில் வீழ்ந்தன ; ஆனால் அவரது கரண்டைக்கால்களுக்கு மேலே... அவைகளால் ஏறிச் செல்ல இயலவில்லை! * |