மக்காவிற்கு அணிவகுத்தார்கள். O வானவில்லின் வண்ணத்துண்டுகள் வளர்ந்தே நீண்டன. O கனவு பூமியாம் கடவுள் ஆலயம் கஃபாவை... O அண்ணல் பூ அரக்காம்பல் வாயவிழ்ந்த இல்லத்தை... O காதல் மனைவி கதீஜாவோடு குடும்பம் நடத்திய கோமேதக மண்டபத்தை. O இறைவாக்கு இறங்கியதால் பூமிக்கு புல்லரிப்பு |
|
|