|
New Page 1
செய்யும் கைங்கரியமேயாம்
என்பதனை முதல் நூறு திருப்பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச்செய்தார் ஆயிற்று.
திருவாய்மொழி
நூற்றந்தாதி
பொரும்ஆழி சங்குடையோன்
பூதலத்தே வந்து
தருமாறுஓர் ஏதுஅறத்
தன்னைத் - திரமாகப்
பார்த்துஉரைசெய்
மாறன் பதம்பணிக என்சென்னி;
வாழ்த்திடுக என்னுடைய வாய்.
(10)
முதற்பத்து ஈட்டின்
தமிழாக்கம் முற்றிற்று.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை
மலரடி வாழ்க!
நம்பிள்ளை நற்றாள்
வாழ்க!
மாறன் மலரடி வாழ்க!
|