New Page 1
தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கு
மின்ப மெய்தி
மாண்புடை மரபின்
மதுரைக் கேகுமின்.
______________________________________________________
138-9. இன்பமெய்த
ஏகுமின்.
‘அங்ஙனம் அது காண்டலிற்
பின்னர்ப் பரமபதத்திற்குச் சேறலும் மெய்யென்று
இன்பமெய்தி, மாட்சிமை பொருந்திய மரபினையுடைய
மதுரைக்குச்
சென்மின்கள்,’ என்றானென்க.
பெருந்தேவனார்
பாரதம்
‘தேனோங்கு நீழல் திருவேங் கடம்என்றும்
வானோங்கு சோலை மலைஎன்றும் - தானோங்கு
தென்னரங்கம்
என்றும் திருஅத்தி யூர்என்றும்
சொன்னவர்க்கும்
உண்டோ துயர்?’
|