பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
426

யாலே முக்தர்களுடைய சரீரத்தைக்காட்டிலும் சிலாக்கியம். 1அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாநலத்தால் மாறன் திருவல்ல வாழ்புகப்போய்த்
        தானிளைத்து வீழ்ந்தவ்வூர் தன்னருகில் - மேல்நலங்கித்
        துன்பமுற்றுச் சொன்ன சொலவுகற்பார் தங்களுக்குப்
        பின்பிறக்க வேண்டா பிற.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. கூறிய பொருளைத் திருஷ்டாந்தத்தைக் காட்டி உறுதிப்படுத்துகிறார்
  ‘அடியார்களின்’ என்று தொடங்கி.