பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
402

கள

களிலே ஈடுபட்டவர்கள் பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இதுதானே பலம் என்கிறது.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        பொன் னுலகு பூமியெல்லாம் புள்ளினங்கட் கே வழங்கி
        என்னிடரை மாலுக் கியம்புமென - மன்னுதிரு
        நாடுமுதல் தூது நல்கிவிடு மாறனையே
        நீடுலகீர்! போய்வணங்கும் நீர்.

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.