என
420 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
என்கிறார். வைகல் -
காலம். ‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற அடியார் விஷயத்திலே நித்தியசூரிகள் அடிமை செய்வார்கள் என்றபடி.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
இன்பக் கவிபாடு
வித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ்திருவா
றன்விளையில் - துன்பமறக்
கண்டடிமை செய்யக்
கருதியமா றன்கழலே
திண்திறலோர்
யாவர்க்கும் தேவு.
(70)
ஏழாம்பத்து ஈட்டின் தமிழாக்கம்
முற்றிற்று.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
நம்பிள்ளை நற்றாள்
வாழ்க!
வடக்குத் திருவீதிப்
பிள்ளை மலரடி வாழ்க!
மாறன் மலரடி வாழ்க!
____________________________________________________
1. ‘வைகலும்’ என்றதனால்
பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘ஒழிவில்’
என்று தொடங்கி. இது. திருவாய். 3. 3 :
1.
|