பக்கம் எண் :

126

     8. மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர்
இப்பெருமானை வணங்கி புத்திரப்பேறு பெற்று இத்தலத்திற்கு பூமிதானம்
செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

     9. குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது.

     10. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம்
தரிசிக்க வேண்டிய வரப் பிரசாதி.