பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர் அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று இருக்குமது தகவன்று நிலவால் வெந்த இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே - என்றார். | பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில் (தாய்ப்பேச்சு, தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத் தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர். |