|
8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் 48. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் |
1. | வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் செய்ய சடையர் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்; ஐயடிகள்; நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார். |
|
உரை
|