Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
9. கறைக் கண்டன் சருக்கம்
52. வாயிலார் நாயனார் புராணம்
1.சொல் விளங்கும் சீர்த் தொண்டைநல் நாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெரும் குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயிலா புரி.
உரை