12. மன்னிய சீர்ச் சருக்கம்
72. இசை ஞானியார் புராணம்
1.ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்;
அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்;
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ ? முடியாது; எவர்க்கும் முடியாது ஆல்.
உரை