|
12. மன்னிய சீர்ச் சருக்கம் 72. இசை ஞானியார் புராணம் |
1. | ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்; அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்; இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ ? முடியாது; எவர்க்கும் முடியாது ஆல். |
|
உரை
|