பக்கம் எண் :

 உரை நலன்கள்41

ஏற்றான்புள் ஊர்ந்தான் எயிலெறிந்தான் மார்பிடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான
கங்கையான் நீள்கழலான் காப்பு’.                                        - 82 உரை

என்ற பாடலால் இவர் சிவபெருமானிடத்துத் திருமாலையும் கண்டவராவர்.

வெறுத்த ஞானி வீட்டை அடைந்தான்.                                     - 82 உரை

இவன் மான் ஏந்தி; இவன் பிறைசூடி; இவன் கங்கையாடி.                     - 83 உரை

அயன் உயர் சதாசிவன் அதிகாரத்தார் என்புழி, அரி அரன் மயேச்சுரன் என வருவித்தல் போல்வன்.                                                                - 89 உரை

ஆகு வாகனம்                                                         - 92 உரை

சூரனை வென்றான் வந்தான்:

ஒருகோட் டிருசெவி முக்கணால் வாயன்;

உல்லாச நிராகுல யோக வித சல்லாப விநோதன்.                             - 96 உரை

இவ்வூரில் வெள்ளைப் பிள்ளையார்.                                        - 98 உரை

நிமலனாம் இறைவன்                                                    - 100 உரை

சிவஞான சித்தியார் அபாவ அளவையுள் காண்க.                             - 101 உரை

கொடிச் சேவலன்.                                                       - 108 உரை

‘நீலமயில் ஏறிவரும் ஈசனருள் ஞானமதலை’                                 - 109 உரை

வேலன், சேவற்கொடியன்.                                                - 117 உரை

சிவனுக்கு அடியான் சைவன்:

சிவனது சமயம் சைவம்;