பக்கம் எண் :

30இலக்கணக் கொத்து 

ஒருவேற்றுமைக்கு ஓருருபு வருதலும், ஒரு வேற்றுமைக்குப்
     பல உருபு வருதலும் என்ற இருகூறுகள்
22
ஓருருபிற்கே பல பொருளும், ஒரு பொருட்கே பல உருபும்
     வரும் வேற்றுமை இயல்பு
23
பகுபதம் முதலியவற்றை நிலைக்களனாகக் கொண்டு
      உருபுகள் தோன்றும் என்பது
24
எழுவாய்உருபு பற்றிய பலர் மதங்கள் இன்ன என்பது
25
எழுவாய்வேற்றுமை தோன்றும் நிலைக்களன்கள்
     இவை என்பது
26
இருவினைமுதலால் நிகழும் ஒருவினையும் உண்டு என்பது
27
வினைமுதல், ஏவுதல்கருத்தா முதலிய மூவகைப்படும் என்பது
28
வினைமுதற்குப் புறனடை
29
விளிக்கு நூற்பா விளம்பாததன் காரணம் இஃது என்பது
30
இரண்டாம்வேற்றுமை, கருத்துஉண்டாதல் முதலிய பல
      பொருள்களில் வரும் என்பதும், அதன் புறனடையும்
31, 32
கருவி மூவகைப்படும் என்பது
33
முதற்காரணம் முதலியன மூன்றாம் வேற்றுமையின்பாற்படும்
     என்பதும், மூன்றாம் வேற்றுமைப் புறனடையும்
34, 35
கேளாது ஏற்றல் முதலிய பல பொருள்களில் நான்காம்
     வேற்றுமை வரும் என்பதும் அதன் புறனடையும்
36, 37
நிலைத்திணை முதலியவற்றை அடிப்படையாகக்கொண்டு
      ஐந்தாம்வேற்றுமை தோன்றும் என்பதும், அதன்
      புறனடையும்  
38, 39
ஒற்றுமை முதலிய கிழமைப்பொருள்களில் ஆறாம்
வேற்றுமை தோன்றும் என்பதும் அதன்
புறனடையும்
40, 41
உரிமை முதலிய பொருள்களில் இடமும், கூட்டிப்
பிரித்தல் முதலிய பொருள்களில் இடமல்லா
இடமும் தோன்றும் என்பதும், ஏழாவதன்
புறனடையும்
42, 43
வினைமுதலொடு வரும் உருபுகள் இவை என்பது
44
செயப்படுபொருளொடு வரும் உருபுகள் இவை என்பது்
45
கருவியொடு வரும் உருபுகள் இவை என்பது
46