பக்கம் எண் :

32இலக்கணக் கொத்து 

பிறவினை எண்வகையாம் என்பது
71
செய்வி என் வினையுள் செய்வினையும் உண்டு என்பது
72
தன்வினை பிறவினை பொதுவினைகள், சொல்லால் தெரிவினை -
      பொருளால் தெரிவினை என இருவகைப்படும் என்பது
73
மறை மூவகையாக உரைக்கப்படும் என்பது
74
சில சொற்கள் தனிப்பட்ட முறையில் விதி என்றோ மறை
      என்றோ வரையறுக்கப்படும் நிலையின அல்ல என்பது
75
நிலைமொழி மறை, வருமொழி மறை, இம்மொழி மறை எனத்
      தொடர்மொழி மறை மூவகைப்படும் என்பது
76
மறைச்சொல் பற்றிய ஒருசாரார் கருத்து இது என்பது
77
செயப்பாட்டுவினையின் பல நிலைகள் இவை என்பது
78
படுதொகையோடு தொகை ஏழு என்பாரும் உளர் என்பது
79
வினை எண்வகைத்து என்ற ஒரு சாரார் கூற்று இது என்பது
80
அவற்றின் விரிகள் இவை என்பது
81
தொழிற்பெயர், எச்சம், முற்று இவை பற்றிய ஒருசாரார்
      கருத்து இன்னது என்பது
82
வினையாலணையும் பெயரின் பல நிலைகள் இவை என்பது
83
எச்சம் பற்றிய பல கருத்துகள் இவை என்பது
84
பொது வினைகள் பத்து இவை என்பது
85
வினையியலுக்குப் புறனடை இது என்பது
86
தமிழில் வடமொழி வரும் மரபுகள் இவை என்பது
87
தமிழ்ச் சொற்கள் முத்திறமாய் இலங்கும் என்பது
88
அதிகாரம் முதலியவற்றால் மொழி வருவித்து முடித்தல்
      வேண்டும் என்பது
89
அளபெடையின் வகைகள் இவை என்பது
90
போலிஎழுத்துக்கள் இன்றியமையாதன என்பது
91
தொகையோடு விரியும் இன்றியமையாதது என்பது
92
தடுமாறுந்தொழில் தரும் தொகையும் உள என்பது
93
தொகில் ஒன்று முதல் ஏழ் எல்லை காறும் பொருள்படும்
      என்பது
94
தொகைநிலை தொகாநிலை இலக்கணம் பற்றி மூன்று வகைக்
      கருத்துக்கள் உள என்பது
95