வினையெச்சத்திற்குக் கொண்ட பன்னிரு விகுதிகள், ‘செய்து செய்பு செய்யாச் செய்யூ’ - ந. 343 என்ற நூற்பாவில் காண்க. ‘பின் முன் கால் கடை’ - தொ. சொல். 229 அன் விகுதியை ஈரிடத்தும் கூறல், ‘அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அன்’ - ந. 140 என்பது, வினையியலுள் முற்று ஒன்றற்கே எடுத்துக் கூறியது: ‘அன் ஆன் இறுமொழி’ - ந 325 ‘அள் ஆள் இறுமொழி’ - ந. 326 ‘அர் ஆர் பவ்வூர் அகரம்’ - ந. 327 ‘துறுடுக் குற்றிய லுகர’ - ந. 328 ‘அஆ ஈற்ற பலவின்’ - ந. 329 ‘குடுதுறு என்னும்’ - ந. 331 அம்ஆம் எம்ஏம்’ - ந. 332 ‘ஐஆய் இகர ஈற்ற’ - ந. 335 ‘இர்ஈர் இரண்டும்’ - ந. 337 ‘கயவொடு ரவ்வொற்று’ - ந. 338 என்பன, வினையியலுள் அன் விகுதியை ஈரிடத்தும் கூறியது: ‘அன்ஆன் இறுமொழி’ - ந 325 ‘என்ஏன் அல்அன் ஆகும் ஈற்ற’ - ந. 331 என்பன, |