பக்கம் எண் :

தீயொழுக்கம் 37

125.

மனிதன் தன் பாவ கருமத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக் கொள்ளும் இடம் பரந்த வானிலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை. மலையின் குகைகளிலும் இல்லை.

(12)
 
  
126.

மனிதன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக்கொள்ளும் இடம் பரந்த வானிலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை.மலையின் குகைகளிலும் இல்லை.

(13)